'ஈ' படத்தில் இணைந்து நடித்த ஜீவாவும் நயன்தாராவும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம் 'திருநாள்'. கோதண்டபாணி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ராம்நாத் இயக்கியுள்ளார். அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் சில சிக்கல்களால் இப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில், நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் அடுத்த மாதம் வெளியாகிறது. அடுத்தடுத்து வெற்றிப் படங்களை வெளியிட்டு வரும் ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம்தான் 'திருநாள்' படத்தையும் வெளியிடுகிறது. அநேகமாக ஆகஸ்ட் 19 அல்லது 26ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் வெளியாகும் ‘திருநாள்’
20 Jul 2016 07:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Jul 2016 08:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!