மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் உள்ள அங்க் ஃபார்மா என்ற ரசாயன ஆலையில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 6 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். 13 வயது சிறுமியைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. சம்பவம் பற்றி புலன்விசாரணை நடக்கிறது.