வாஷிங்டன்: கணவர் அருந்திய தண்ணீரில் கண்ணுக்குப் போடும் சொட்டு மருந்தைக் கலந்து, அவரைக் கொலை செய்த அமெரிக்கப் பெண்ணுக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தெற்கு கரோலினாவைச் சேர்ந்த 53 வயதான லானா சூ கிளேட்டன் எனும் அந்த மாது, ‘விசின்’ எனும் கண் சொட்டு மருந்தை தம் கணவர் ஸ்டீவன் கிளேட்டன் அருந்திய தண்ணீரில் கலந்ததை ஒப்புக்கொண்டார். 2018ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மூன்று நாட்களுக்கு ‘விசின்’ கலக்கப்பட்ட நீரை லானா கொடுத்ததாகவும் அதன் விளைவாக ஸ்டீவன் இறந்து போனதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சொட்டு மருந்து விட்டு கணவனைக் கொன்ற மாதுக்கு 25 ஆண்டு சிறை
18 Jan 2020 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Jan 2020 10:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!