ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

லின்கன்: இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரபூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நேற்று நடைபெற்றது.

‘டாஸ்’ வென்ற இந்தியா ஏ பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து ஏ அணி முதலில் பந்தடிக்கத் தொடங்கி 230 ஓட்டங்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பிறகு ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் களம் இறங்கினர். அகர்வால் 29 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிரித்வி ஷா 35 பந்துகளில் 5 பவுண்டரி,

3 சிக்சர்களுடன் 48 ஓட்டங்கள் சேர்த்தார். சஞ்சு சாம்சன் 21 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 39 ஓட்டங்கள் விளாசினார்.

இறுதியில் இந்தியா ஏ அணி 29.3 ஓவரில் 231 ஓட்டங்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்தியா ஏ அணியின் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளும் கலீல் அகமது, அக்சார் பட்டேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தி னர்.

நியூசிலாந்து லெவன் அணிக்கெதிரான இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் இந்தியா ஏ அணி ஏற்கெனவே வெற்றி பெற்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!