கீரா இயக்கத்தில் சமுத்திரகனி, சாந்தினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எட்டு திக்கும் பற’. ஆணவக் கொலையை எதிர்க்கும் படைப்பாக இது உருவாகி உள்ளது. இதில் அம்பேத்கர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சமுத்திரக்கனி. சமூக நலனுக்காக போராடுபவர்களுக்கு ஆதரவாக இருக்கும் கதாபாத்திரமாக இது சித்திரிக்கப்பட்டுள்ளதாம். இந்நிலையில், படத்தின் தலைப்புக்கு தணிக்கைத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் தலைப்பை மாற்ற உள்ளதாகத் தகவல். ஒரே இரவில் நடக்கும் கதையை மொத்தமாக ஒரே புள்ளியில் இணைப்பது தான் படத்தின் சுவாரசியமான அம்சமாம்.
சமுத்திரகனி நடித்த படத்தின் தலைப்பு மாறுகிறது
17 Feb 2020 06:11 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Feb 2020 06:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!