‘மாநாடு’ படத் தொழிலாளர்களுக்குக் காப்பீடு

‘இந்தியன்-2’ படப்பிடிப்புத் தளத்தில் நிகழ்ந்த விபத்து திரையுலகத்தினரைத் திகைக்க வைத்துள்ளது. இந்நிலையில் ‘மாநாடு’ படத்தில் பணியாற்றும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

சுரேஷ் காமாட்சி தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்கத்தில் இப்படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. அண்மைய விபத்து 3 உயிர்களைப் பலி வாங்கியதை அடுத்து ‘மாநாடு’ படத் தொழிலாளர்களுக்குக் காப்பீடு செய்துள்ளார் சுரேஷ் காமாட்சி.

மொத்தம் 30 கோடி ரூபாய் மதிப்பில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தயாரிப்புத் தரப்பு சுமார் 8 லட்சம் ரூபாய் பிரீமியம் தொகையாகச் செலுத்தியுள்ளதாகத் தகவல். இதையடுத்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்குப் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!