தோக்கியோ: உலகிலேயே ஆக வயதுடைய மனிதராக அறியப்பட்டவர் தமது 112 வயதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
ஜப்பானைச் சேர்ந்த சிட்டெட்ஸூ வடனாபே என்பவர் நீயிகதா நகரில் கடந்த 1907ஆம் ஆண்டு பிறந்தவர். நீண்டநாள் வாழ்ந்த இவரது சாதனைக்காக, அந்நகரில் உள்ள மூத்தோர் பராமரிப்பு மையம் ஒன்றில் இவருக்கு கின்னஸ் சாதனை அமைப்பின் சார்பாக இம்மாதம் 12ஆம் தேதி சான்றிதழ் அளிக்கப்பட்டது.
தற்போது 112 ஆண்டுகள் 344 நாட்கள் வயதாகும் இவர்தான் தற்போது வரை உலகின் ஆக வயதான மனிதராக அங்கீகரிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் காலமாகிவிட்டதாக கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகின் ஆக வயதானவர் காலமானார்
27 Feb 2020 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Feb 2020 11:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!