சென்னை: இணையம் வழி சிறுவர், சிறுமிகளின் ஆபாசப் படங்களைப் பார்த்த 600 பேர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இவர்களுடைய பெயர், முகவரி உள்ளிட்ட பல்வேறு விவரங்களைப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு போலிசார் சேகரித்துள்ளனர். இது தொடர்பாக சென்னையில் ஏற்கெனவே 2 பேர் கைதாகியுள்ள நிலையில், இந்தக் கைது நடவடிக்கையைப் போலிசார் தீவிரமாக மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.
இணையம் வழி ஆபாசப் படம் பார்த்த 600 பேர் மீது நடவடிக்கை உறுதி
27 Feb 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Feb 2020 11:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!