ஈராக்கில் உள்ள ஐஎஸ் போராளிகளை எதிர்த்து ஈராக்கியப் படையினர் கடுமையாக சண்டையிட்டு வந்த போதிலும் அங்கு இன்னமும் பல நகரங்கள் ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில் ஐஎஸ் போராளிகளிடமிருந்து தப்பிக்க ஏராளமான மக்கள் அங்கிருந்து அவசரமாக வெளியேறி வருகின்றனர். இவர்கள் ஈராக்கியப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கிர்குக் நகருக்கு வந்துசேர்கின்றனர். ஐஎஸ் போராளிகளை ஒடுக்க ஈராக்கியப் படையினருக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகள் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. படம்: ராய்ட்டர்ஸ்
ஐஎஸ் வசம் உள்ள பகுதியிலிருந்து தப்பிச் செல்லும் மக்கள்
20 Aug 2016 07:42 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Aug 2016 08:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!