புதுடெல்லி: டெல்லியில் பாஜகவுக்கு புதிய அலுவல கம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி ஆங்கிலேயர்கள் காலத்தில் காங்கிரஸ் சந்தித்ததைவிட சுதந்திர இந்தியாவில் காங்கிரசால் பாஜக பல்வேறு பாதிப்புகளை சந்தித்ததாகக் கூறினார். அவரது இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர் பாளர் ரந்தீப் சுர்ஜ்வாலா கூறுகையில், "பிரதமர் தமது பேச்சு மூலம் ஒட்டுமொத்த சுதந்திர போராட்டத்தையுமே அவமதித்துவிட்டார். அவ ருடைய பேச்சு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அவர் தமது கருத்தை உடன டியாக திரும்பப்பெறுவதோடு சுதந்திரப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகை யில் பேசி இருப்பதால் அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண் டும்," என்றார் அவர்.
மோடி மீது காங்கிரஸ் அவமதிப்பு புகார்
20 Aug 2016 07:55 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Aug 2016 08:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!