பலம் பெறுவோம்: பிரதமர் லீ நோன்புப் பெருநாள் வாழ்த்து

பிரதமர் லீ சியன் லூங் முஸ்லிம்கள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியில் நேற்றிரவு வாழ்த்துகளைப் பரிமாறிய அவர், “நமது முஸ்லிம் நண்பர்கள் கொவிட்-19 சூழல் காரணமாக இவ்வாண்டு சற்று வித்தியாசமாகக் கொண்டாடுவார்கள். ஆயினும் தங்களது அன்புக்குரியவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு குடும்பத்தினரையும் நண்பர்களையும் சந்திக்க ஆக்கபூர்வமான வழிகளை அவர்கள் கண்டறிந்து உள்ளனர்.

“கடினமான காலகட்டமாக இருப்பினும் இந்த விழாக் காலத்தில் நாம் ஒருவர் மூலம் ஒருவர் பலம் பெறுவோம். முஸ்லிம் நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்,” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் முரசு நாளிதழும் முஸ்லிம்கள் அனைவருக்கும் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!