மதுரை: கிருமித்தொற்று காரணமாக நடப்பிலுள்ள ஊரடங்கால் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. அவ்வகையில், அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழும் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோவிலும் மூடப்பட்டு உள்ளது. இதையடுத்து, ஏற்கெனவே திருமணம் நிச்சயிக்கப்பட்ட 38 மணமக்கள் நேற்று முன் தினம் மலைக்குன்ற முருகன் கோவில் வாசலில் எளிமையாக மணமுடித்துச் சென்றனர்.
திருப்பரங்குன்ற முருகன் கோவில் வாசலில் 38 திருமணங்கள்
26 May 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 May 2020 10:21
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!