ஊழல் விவகாரம்: பேங்காக் ஆளுநர் தற்காலிக பணிநீக்கம்

பேங்காக்: பேங்காக் ஆளுநர் சுகும்பகந் பரிபட்ராவிடம் ஊழல் புகார் தொடர்பில் போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா, தமது அவசர அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுநரை தற்காலிகமாக பணிநீக்கம் செய்துள்ளார். விசாரணை இன்னும் முடிவுறாத நிலையில் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். திரு சுகும்பகந் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார். அவர் தற்போது தென்கொரியாவுக்கு பயணம் சென்றுள்ள வேளையில் அவர் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக பிரதமர் அறிவித்துள்ளார். தாய்லாந்தில் ராணுவம் 2014ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது முதல் திரு பிரயுத் பல காரணங்களுக்காக அந்த அதிகாரத்தை பயன்படுத்தி வந்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!