கோலாலம்பூர்: மலேசியத் தலை நகருக்கு வடக்கே உள்ள கெப்போங் துணை நகரத்தில் தொழிலதிபர் ஒருவரின் காருக்கு தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக் கிழமை மாலை 6.00 மணிக்கு தனது காரை நிறுத்திவிட்டுச் சென்ற அந்தத் தொழிலதிபரின் கார் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு தீப்பற்றி எரிந்தது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட வுள்ளது. தீக்கிரையான மெர்சிடிஸ் கார். படம்: தி ஸ்டார்
தொழிலதிபர் காருக்கு தீ வைத்தவர் கைது
30 Aug 2016 09:46 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 Aug 2016 07:48
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!