ரெனோ ஃபோங்: கூடுதல் வாக்குகள் கிடைத்துள்ளன

தெம்பனிஸ் குழுத் தொகுதியில் போட்டியிட்ட தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி 33.59 விழுக்காடு வாக்குகளைப் பெற்று திரு மசகோஸ் ஸுல்கிஃப்லி தலைமையிலான மக்கள் செயல் கட்சி அணியிடம் தோல்வியைத் தழுவியது.

இருப்பினும், 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் கிடைத்த வாக்குகளைவிட இவ்வாண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி அணி கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது.

2015ஆம் ஆண்டில் அது 27.94 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பெற்றது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் செயல் கட்சியின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்திருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுவதாக தெம்பனிஸ் குழுத் தொகுதியில் போட்டியிட்ட தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சிக்குத் தலைமை தாங்கிய திரு ரெனோ ஃபோங் தெரிதித்தார்.

தேர்தல் முடிவுகள் தமக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தாலும் வாக்காளர்களின் முடிவை மதிப்பதாக அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!