மதுரை: மதுரையில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அவரை தன் ஆட்டோவில் ஏற்றி மருத்துவ மனைக்கு இலவசமாக அழைத்து சென்றுள்ளார் ராமகிருஷ்ணன் என்பவர். ஊரடங்கு விதிகளை மீறி ஆட்டோவை இயக்கியதாக ராமகிருஷ்ணனுக்கு போலிசார் 500 ரூபாய் அபராதம் விதித்து உள்ளனர். இதனால் மனம் வருந்திய ஆட்டோ ஓட்டுனர் ராமகிருஷ்ணன் தனது நிலையை விளக்கி சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த காணொளி மதுரை மாநகர ஆணையர் பிரேம் ஆனந்தின் பார்வைக்குச் சென்ற நிலையில் ஆபத்து நேரத்தில் உதவ முன்வந்த ஓட்டுநரைப் பாராட்டிய அவர், அபராதத் தொகையை நீக்க உத்தரவிட்டுள்ளார்.
பிரசவத்துக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநர்; அபராதம் விதித்தது போலிஸ்
13 Jul 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Jul 2020 10:52
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!