கொவிட்-19 கிருமித்தொற்றில் இருந்து மேலும் 193 வெளி நாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் விடுபட்டுவிட்டதாக மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது. அவற்றில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான பிரத்தியேக தங்கும் விடுதி ஒன்று, விடுதிகளாக மாற்றப்பட்ட தொழிலகங்கள் 170, கட்டுமானத் தளங்களில் அமைக்கப்பட்ட தற்காலிகத் தங்குமிடங்கள் 22 எனத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், எட்டு வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் உள்ள தேறிய ஊழியர்களுக்கான 19 புளோக்குகளும் தொற்றில் இருந்து விடுபட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்தம் 818 தங்கும் விடுதிகளும் 19 விடுதிகளைச் சேர்ந்த 59 புளோக்குகளும் தொற்றிலிருந்து விடுபட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல, கிட்டத்தட்ட 215,000 ஊழியர்கள் தொற்றிலிருந்து தேறிவிட்டனர் அல்லது பரிசோதனையில் அவர்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.
மேலும் 193 விடுதிகள் தொற்றில் இருந்து விடுபட்டதாக அறிவிப்பு
15 Jul 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Jul 2020 12:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!