‘துப்பாக்கி’ படத்தில் ஆபாசப் படங்களில் நடித்த ஒரு பெண்ணாக நடித்திருந்தார் அக்ஷரா கவுடா. “அந்த படத்தில் காஜலுக்கு தோழியாக நடிக்கத்தான் அழைத்தனர். தற்பொழுது அந்தப் படத்தில் நடித்தது குறித்து எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார். ஆனால் அந்தப் படத்தின் மூலம்தான் விஜய், ஏஆர் முருகதாஸ் ஆகியோரின் அறிமுகமும் கிடைத்தது என்றும் கூறினார். அக்ஷரா ‘உயர்திரு 420’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
‘துப்பாக்கியில் நடித்தது வருத்தமளிக்கிறது’
15 Jul 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Jul 2020 08:46
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!