சிங்கப்பூரில் அடுத்த சில நாட்களுக்கு புகைமூட்டம் இருக்காது என்று தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று தெரிவித்தது. எல்லை தாண்டிய புகைமூட்டத்தால் சிங்கப்பூர் பாதிக்கப்படும் வாய்ப்பு குறைவே என வாரியம் கூறியது. அடுத்த சில நாட்களுக்கு தெற்கு அல்லது தென்மேற்கிலிருந்து காற்று வீசும். சுமத்ராவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காற்றுத் தரம் இன்று மிதமான அளவிலேயே தொடரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இன்று காலையிலும் பிற்பகலிலும் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
புகைமூட்டம் இல்லை
6 Sep 2016 08:43 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Sep 2016 07:29
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!