ஹாங்காங்: ஹாங்காங்கில் நேற்று புதிதாக 118 பேர் கிருமித் தொற்றுக்கு ஆளாகினர். இவற்றில் 111 சமூக அளவில் பரவிய சம்பவங்களாகும். கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக புதன்கிழமையிலிருந்து கட்டாய சமூக இடைவெளி அமலுக்கு வந்துள்ளது. இவ்வாண்டு ஜனவரியிலிருந்து ஹாங்காங்கில் 2,000 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை 14 பேர் உயிரிழந்தனர்.
ஹாங்காங்கில் 118 பேர் பாதிப்பு
24 Jul 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Jul 2020 08:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!