ஹைதராபாத்: கொரோனா கிருமிப் பரவல் காரணமாக அனைத்துலக விமானப் பயணங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இருப்பினும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வர விரும்புவோருக்காக ‘வந்தே பாரத்’ என்னும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தின்கீழ் சவூதி அரேபியாவில் இருந்து கடந்த வியாழக்கிழமை சிறப்பு விமானம் மூலம் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். ஹைதராபாத் விமான நிலையம் வந்திறங்கிய அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 11 பயணிகள் தங்கத்தைக் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அன்று இரவு 7.30 மணியளவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். 28 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 3.11 கிலோ எடையுள்ள கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ.1.66 கோடி என அதிகாரிகள் கூறினர்.
சிறப்பு விமான பயணிகளிடம் ரூ.1.66 கோடி கடத்தல் தங்கம்
2 Aug 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Aug 2020 13:47
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!