துப்பாக்கி வைத்திருந்த விமானப் பயணி கைது

மதுரை: விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து துப்பாக்கியும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டதால் மதுரையில் பரபரப்பு நிலவியது. ஜூலியஸ்டன் என்ற அப் பயணி சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தி ருந்தார். அவரது உடைமைகளைச் சோதனையிட்டபோது, அமெரிக் கத் தயாரிப்பு கைத்துப்பாக்கியும் ஆறு தோட்டாக்களும் இருந்தன.

விசாரணையில் அது தனது தந்தை திருகுடும்பனுக்கு சொந்த மான துப்பாக்கி என அவர் கூறி னார். திருகுடும்பனிடம் துப்பாக்கி உரிமத்துக்கான ஆவணங்கள் ஏதுமில்லை. இதையடுத்து தந்தை யும் மகனும் கைதாகினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!