லண்டன்: ஸ்டோக் சிட்டியின் காற்பந்துக் குழுவின் நிர்வாகியான மார்க் ஹியூசுக்கு 8,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஸ்பர்ஸ் குழுவுக்கு எதிரான ஆட்டத்தின்போது நடுவர் எடுத்த முடிவுக்குக் கடுமையான முறையில் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் அவருக்கு இந்த அபராதத்தை இங்கிலிஷ் காற்பந்துச் சங்கம் விதித்தது. கடந்த 10ஆம் தேதியன்று நடைபெற்ற அந்த ஆட்டத்தில் ஸ்டோக் சிட்டி 4-0 எனும் கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. ஆட்டத் தின்போது ஒழுங்கீனம் காரணமாக ஹியூசுக்குச் சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
ஹியூசுக்கு அபராதம்
21 Sep 2016 07:52 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Sep 2016 07:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!