தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: கனிமொழி புகார்

சென்னை: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை என திமுக மகளிரணிச் செயலர் கனிமொழி தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், தேர்தலின்போது அதிமுக அளித்த வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என்றார். "தமிழகத்தில் பல தொழில்கள் முடங்கிவிட்டன. இங்கிருக்கும் தொழில்கள் எல்லாம் பக்கத்து மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன. சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

சொந்த கட்சியைச் சேர்ந்த பழ.கருப்பையாவையே ஆள் வைத்து அடிக்கும் நிலையில்தான் தமிழக ஆளுங்கட்சி உள்ளது," என்று கனிமொழி கூறியுள்ளார். தமிழகத்தில், மது விலக்கை அமல்படுத்த முடியாது என்பதற்கு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் என்னென்னவோ காரணங்களைக் கூறுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதிமுக அரசுக்கு மக்கள் உயிரைப் பற்றி கவலையில்லை என்றும் மது மூலம் கிடைக்கும் 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம்தான் அரசுக்கு முக்கியமாகப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!