தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி கூர்காலாந்து பகுதியில் கூர்க் ஜன முக்தி மோர்ச்சா கட்சியினர் சார்பில் 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேற்குவங்க மாநிலத்தில் கூர்க் இனத்தவர்கள் கூர்காலாந்து தனி மாநிலம் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். தெலுங்கானா தனியாகப் பிரியும்போது, மேற்குவங்க அரசு ஏன் கூர்காலாந்தை தனி மாநிலமாக்கக் கூடாது எனப் போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பினர். முழு அடைப்பால் டார்ஜிலிங், கலிம்போங், குருஷோங், சுக்னா ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. முழு அடைப்பால் கூர்காலாந்து உள்ளிட்ட பகுதிகளில் பதற்றம் நிலவியதால் 100க்கும் மேற்பட்டோரை போலிசார் கைது செய்தனர். படம்: -ஏஎஃப்பி
தனி மாநிலம் கேட்டு கூர்காலாந்து பகுதியில் போராட்டம் நடத்திய மக்கள்
29 Sep 2016 07:59 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Sep 2016 07:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!