ஜோகூர் பாரு: ஆசியக் காற்பந்துச் சம்மேளனக் கிண்ணப் போட்டியின் அரையிறுதிக்கான முதல் ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளர் ஜோகூர் டாருல் தக்சிம் அணியுடன் பெங்களூரு அணி 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டுள்ளது. ஜோகூரின் லார்க்கின் விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற இந்த ஆட்டம் இடைவேளையின்போது கோல் ஏதுமின்றி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் ஜோகூர் கோல் போட்டு முன்னிலை வகித்தது. இருப்பினும், அடுத்த நான்கு நிமிடங்களில் பெங்களூரு ஆட்டத்தைச் சமன் செய்தது. அரையிறுதிக்கான இரண்டாவது ஆட்டம் அடுத்த மாதம் 19ஆம் தேதி பெங்களூரில் நடைபெறும்.
ஜோகூருக்கு அதிர்ச்சி தந்த பெங்களூரு
30 Sep 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Oct 2016 06:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!