லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ மாவட்டத்தில் டெங்கிக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 148ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 54 புதிய நோயாளிகளுக்கு நகரத்தின் பல்வேறு மருத்துவமனை களில் டெங்கிக் காய்ச்சல் அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயா ளிகளின் எண்ணிக்கை 1,800ஆக அதிகரித்துள்ளது.
உ.பி.யில் டெங்கிக்கு 148 பேர் பலி
2 Oct 2016 08:03 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Oct 2016 08:37
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!