அலெப்போ: 'ஒயிட் ஹெல்மெட்ஸ்' என்றழைக்கப்படும் சிரியாவின் குடிமைத் தற்காப்புக் குழு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபெல் பரிசுக்கு நியமிக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிற தலைக்கவசம் அணிந்து உதவிப் பணிகளில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான தொண்டூழியர்களைக் கொண்டது இந்தக் குழு (படம்). சிரியாவில் நடந்து வரும் போர் நடவடிக்கைகளில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களுக்கு இவர்கள் உதவி வருகின்றனர். இடிபாடுகளில் இருந்து காயமுற்றோரை மீட்டு மருத்துவ சிகிச்சை அளிப்பது, சடலங்களை மீட்பது போன்ற பணிகளிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர். இந்தத் தொண்டூழியர் குழுவுக்கு நோபெல் பரிசு வழங்குமாறு ஆயிரக்கணக்கானோர் இணையம் வழியாக நோபல் பரிசுக் குழுவுக்கு பரிந்துரைத்தனர். நோபெல் பரிசு குறித்த முடிவுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும். படம்: ஏஎஃப்பி
நோபெல் பரிசுக்கு குடிமைத் தற்காப்புக் குழு நியமனம்
3 Oct 2016 09:06 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Oct 2016 06:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!