கோலாலம்பூர்: சிப்பாங்கில் நடந்த எஃப்-1 கார் பந்தயத்தின் போது மலேசியக் கொடியைப் பிரதிபலிக்கும் உள்ளாடையை அணிந்திருந்த 9 ஆஸ்திரேலியர்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை இங்குள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர். பின்னர் நீதிமன்றம் இவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தபின் விடுதலை செய்தது. தங்களின் செயலுக்காக நீதிமன்றத்தில் இந்த 9 பேரும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டனர். பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக இவர்கள் மீது நேற்று காலை குற்றம் சாட்டப்பட்டது. குற்றவியல் சட்டத்தின் 290ஆவது பிரிவின் கீழ் அந்த 9 ஆஸ்திரேலியர்கள் மீதும் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது. பின்னர் குற்றவியல் சட்டத்தின் 173-ஏ பிரிவைப் பயன்படுத்தி இவர்களுக்கு தண்டனை எதுவும் விதிக்காமல், எச்சரிக்கை செய்து விடுவிப்பது என நீதிமன்றம் முடிவு செய்ததாக நீதிமன்றத் தகவல் தெரிவித்தது.
மலேசியாவில் கைதான 9 ஆஸ்திரேலியர்கள் விடுதலை
7 Oct 2016 08:12 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Oct 2016 07:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!