சீனாவிலிருந்து வீசும் ‘மஞ்சள்’ தூசில் கொவிட்-19 கிருமி இருக்கலாம் என்பதால் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி தன் மக்களை வடகொரியா எச்சரித்துள்ளது. இதனால் நேற்று முன்தினம் தலைநகர் பியோங்யாங்கில் தெருக்கள் முழுவதும் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. தன் நாட்டில் கொரோனா தொற்று அறவே இல்லை என வடகொரியா கூறி வருகிறது. ஆயினும், கடந்த ஜனவரி முதலே எல்லைகளை மூடியும் நடமாட்டக் கட்டுப்பாடுகளை விதித்தும் அந்நாடு அதிக விழிப்புடன் இருந்து வருகிறது.
சீனாவிலிருந்து கொரோனா தூசு; வடகொரியா எச்சரிக்கை
24 Oct 2020 15:41 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Oct 2020 16:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!