வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீட்டின் குப்பைத் தொட்டியில் இருந்து விழுந்த ஊழியர் ஒருவர் காயமடைந்து உள்ளார். நேற்றுக் காலை 10.10 மணி அளவில் சம்பவம் குறித்து தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. ஜாலான் ரூமா திங்கி, புளோக் 8ல் சம்பவம் நிகழ்ந் துள்ளது. மேலே இருந்து விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப் பட்டது. ஒருவர் கொள்ளக்கூடிய குப்பைத் தொட்டிக்குள் 20 வயதுகளை உடைய ஆடவர் ஒருவர் காயமடைந்து இருந் தார் என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது. அதிகாரிகள் அந்தக் கூண்டை வெட்டி காயமடைந்தவரை மீட்டனர். வேலையிட, தீ பாதுகாப்பு ஆலோசனை நிறுவனம் ஒன்றின் ஃபேஸ்புக் தகவலின் படி, விபத்து ஏற்படுவதற்கு முன்னர் அவர் சாயம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்ததாக அறியப்படுகிறது. அவர் தேசிய பல்கலைக் கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
குப்பைத் தொட்டியில் விழுந்து ஊழியர் காயம்
9 Oct 2016 09:25 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Oct 2016 08:50
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!