தாக்குதல் நடத்த சதித் திட்டம்; கேன்சஸில் மூவர் மீது குற்றச்சாட்டு

சிகாகோ: சோமாலியாவைச் சேர்ந்த குடியேறிகள் தங்கியிருந்த அடுக்குமாடி கட்டடத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கத் திட்டமிட்டிருந்ததாக கேன்சஸில் மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த அவர்கள் சதித் திட்டம் தீட்டியது தொடர்பில் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த மூவரும் கேன்சஸ் குடியிருப்பாளர்கள் ஆவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!