நாடாளுமன்ற நாயகராக மீண்டும் ஹலிமா யாக்கோப்

இம்மாதம் 15ஆம் தேதி தொடங் கும் புதிய நாடாளுமன்றத்தில் மேலும் பல புதிய அம்சங்கள் இடம்பெறவுள்ளன. ஆனால், அதன் நாயகர் பொறுப்பை ஏற் பவர் பழக்கப்பட்ட முகமாகவே இருப்பார். முன்னைய நாடாளுமன்றத் தின் நாயகராகச் செயல்பட்ட திருவாட்டி ஹலிமா யாக்கோப் தொடர்ந்து அந்தப் பொறுப்பை வகிப்பார். 2013 ஜனவரியில் நாடாளுமன்ற நாயகராகப் பெறுப் பேற்ற திருவாட்டி ஹலிமா, 15ஆம் தேதியன்று பிரதமர் லீ சியன் லூங்கால் மீண்டும் நிய மிக்கப்படுவார்.

நாடாளுமன்றக் கூட்டங்கள் முறையாக நடப்பதை உறுதிப்படுத்தும் நாயகர், மன்ற விவாதங்களில் பங்கேற்க முடியாது. ஆனால், மசோதா தொடர்பான விவாதங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் வாக்களிக்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!