ஜகார்த்தா: சில இந்தோனீசியர்கள் பிலிப்பீன்சில் உள்ள ஐஎஸ் ஆதரவுக் குழுக்களுடன் சேர்ந்து வருவதாக இந்தோனீசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களான இந்தோனீசியர்கள் சிலர் பிலிப்பீன்ஸ் குழுக்களுடன் சேர்வது கவலை அளிப்பதாக இந்தோனீசியா தெரிவித்துள்ளது. ஐஎஸ் ஆதரவாளர்களான இந்தோனீசியர்கள் சிலர் பிலிப்பீன்சில் பயிற்சி பெற்று வருவதாக இந்தோனீசிய பயங்கரவாத ஒழிப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர் கூறினார். இந்தோனீசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இந்தோனீசிய அதிகாரிகள் முக்கிய இடங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளனர்.
ஐஎஸ் ஆதரவுக் குழுக்களுடன் சேரும் இந்தோனீசியர்கள்
26 Oct 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Oct 2016 15:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!