சென்னை: என்டிடிவி தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்புக்கு விதிக்கப்பட்டுள்ள 24 மணி நேர தடைக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் செயல் என்று அவர் கூறியுள்ளார். "இந்தப் பிரச்சினையில் பிரதமர் மோடி நேரடியாகத் தலையிட்டு ஜனநாயக உரிமைக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் இந்த ஆட்சியில் இனி எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தை வெளியிட முன் வர வேண்டும்," என கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு தடை: கருணாநிதி கண்டனம்
6 Nov 2016 11:06 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Nov 2016 07:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!