முதுகுளத்தூர்: போலிச் சாமியாரின் நாக்கை அறுத்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் முதுகுளத்தூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். முதுகுளத்தூரைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் புது வீடு கட்டுவதில் தடைகள் ஏற்பட்டதையடுத்து முத்துக்குமார் என்ற சாமியாரை அணுகியுள்ளார். வீட்டில் சிறப்பு பூசை செய்வதாகக் கூறிய சாமியார் முத்துக்குமார், முனியாண்டியின் மனைவி அதில் நிர்வாணமாக பங்கேற்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனியாண்டி, தனது உறவினர்கள் இருவருடன் சேர்ந்து முத்துக்குமாரின் நாக்கை அறுத்து வீசினார். இதையடுத்து மூவரும் கைதாகியுள்ளனர்.
போலிச் சாமியாரின் நாக்கை அறுத்த மூன்று பேர் கைது
11 Nov 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Nov 2016 07:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!