சென்னை: பருவ மழை தீவிரம் அடையாததால் தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் நிலவுவதாக நீர்வள நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மாநிலம் முழுவதும் 89க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய அணை கள் உள்ளன. மேலும் 14.9 லட்சம் கிணறுகள், 41 ஆயிரம் ஏரிகளும் உள்ள நிலையில், பருவ மழை கைகொடுக்காததால் இவற்றுள் பெரும்பாலானவற்றில் போதுமான தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன. எனவே தண்ணீர் பிரச்சினையை எதிர்கொள்வது தொடர்பில் அமைச்சர்களும் அதிகாரிகளும் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தெரிகிறது.
பருவ மழை பொய்த்ததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
13 Nov 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Nov 2016 07:21
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!