ரியோ டி ஜெனிரோ: கொசு மூலம் பரவக்கூடிய ஸிக்கா கிருமியின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் பிரேசிலில் கொசுக் கடியிலிருந்து தப்புவதற்காகப் பயன்படுத்தப்படும் மருந்து வகைகளின் விற்பனை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. ஓராண்டுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் விற் பனை ஏழு மடங்கு அதிகரித்து உள்ளதாக மருந்து விற்பனை யாளர் ஒருவர் கூறினார். 6.5 மில்லியன் குடிமக்களுக்கும் பல்லாயிரக்கணக்கான சுற்றுப் பயணிகளுக்கும் கொசுக் கடியிருந்து தப்புவது இன்றிய மையாததாக இருக்கிறது. கர்ப் பிணிகளைத் தாக்கும் ஸிக்கா கிருமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4,074 என்று பிரேசில் சுகாதார அமைச்சு தெரிவித்தது. சென்ற வாரம் உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய அவசர நிலையை அறிவித்தது.
பிரேசிலில் கொசு மருந்து விற்பனை அதிகரிப்பு
6 Feb 2016 07:38 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Feb 2016 07:53

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!