சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையிலான அதிவிரைவு ரயில் திட்டம் தொடர்பான ஒப்பந்தம் அடுத்த மாதம் 5ஆம் தேதி கையெழுத்தாகும் என்று போக்குவரத்து அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஜோகூரில் நடைபெறும் இந்தச் சந்திப்பில் இரு நாட்டுத் தலைவர்களின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று மலேசிய நாளிதழான 'நியூ ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்' தகவல் வெளியிட்டத்தைத் தொடர்ந்து சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஜுலை மாதம் அதிவேக ரயில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாட்டு பிரதமர்களின் முன்னிலையில் கையெழுத்தானது.
அதிவிரைவு ரயில் ஒப்பந்தத்தை நோக்கி சிங்கப்பூர், மலேசியா
16 Nov 2016 09:11 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Nov 2016 07:26
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!