அகமதாபாத்: குஜராத்தில் அரசுப் பேருந்து நதியில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நவ்சாரி நகரிலிருந்து உகாய் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தது அப்பேருந்து. பூர்ணா நதியின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தில் சென்றபோது அப்பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தில் இருந்து ஆற்றில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் 37 பேர் பலியாகி உள்ளனர். படம்: ஊடகம்
ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 37 பேர் பலி
7 Feb 2016 08:13 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Feb 2016 09:02
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!