தமிழிசை: கறுப்புப் பணத்துக்காக அதிமுக, திமுக கூட்டு சேர்ந்துள்ளன

சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கறுப்புப் பணத்துக்காக திமுகவும் அதி முகவும் கைகோத்துள்ளன என்று கூறியிருக்கிறார். "கறுப்புப் பணத்தை வெளிக் கொணரும் பிரதமர் மோடியின் முயற்சிக்கு மக்கள் முழு ஆதரவு அளித்து வருகின்றனர். "ஆனால், எதிர்க்கட்சிகள் இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் மக்களைக் காரணம் காட்டி மக்களவையை முடக்குவது, மக்களவையில் ஆர்ப்பாட்டம் செய்வது, போராட்டங்களில் ஈடு படுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன," என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

"மக்கள் வரிசையில் நின்று சிரமப்படுகின்றனர். "அதற்காக நாம் மக்களிடம் மன்னிப்புக் கேட்போம். ஆனால் வருங்காலத்தில் வரிகள் எல்லாம் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்பதை மக்கள் உணர்ந்து உள்ளனர்," என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!