திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவ மனையில் நேற்று அனுமதிக்கப் பட்டார். இது தொடர்பாக, "ஊட்டச் சத்து, நீர்ச்சத்து குறைபாடு களைச் சீர்செய்வதற்காக திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் குழு அவரைக் கண்காணித்து வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார்," என்று அம்மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதையடுத்து, அவரை நேரில் பார்ப்பதற்காக கழகத் தோழர்கள், நண்பர்கள், பார்வையாளர்கள் என யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்று திமுக தலைமைத்துவம் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையே, நேற்றுக் காலை அங்கு சென்ற மு.க. அழகிரி, தம் தந்தையைச் சந்தித்து நலம் விசாரித்துச் சென்றார்.
மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி
2 Dec 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Dec 2016 07:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!