பெங்களூரு: கர்நாடக- கேரள எல்லைப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை விசித்திரமான விலங்கு ஒன்று பிடிபட்டுள்ளது. இதன் கைகளில் பயங்கர கூர்மையான நகங்கள் உள்ளன. இந்த விலங்கு கூண்டுக்குள் அடைக்கப்பட்ட நிலையில் உள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது ஒரு கொடூரமான விலங்கு என்றும் விலங்குகளையும் மனிதர்களையும் உண்ணும் ஏலியன் வகை விலங்காக இருக்கலாம் என்றும் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளனர். "இதனால் கர்நாடகாவின் எல்லைப் பகுதி வழியே செல்பவர்கள் கவனமாகச் செல்லுங் கள்," என்றும் அதில் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். ஆனால் இது குறித்து அரசுத் துறைகள் சார்பான அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
கர்நாடக- கேரள எல்லையில் விசித்திர விலங்கு
4 Dec 2016 08:44 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Dec 2016 11:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!