மெட்ஸ் (பிரான்ஸ்): காற்பந்து ஆட்டத்தின்போது பார்வையாளர்கள் பகுதியில் இருந்து ரசிகர்கள் கொளுத்திய வாணங்களில் ஒன்று கோல்காப்பாளரைத் தாக்கியதால் அவரது செவித் திறன் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிரான்சின் 'லீக் 1' ஆட்டம் ஒன்றில் லியோன் குழுவைத் தனது சொந்த அரங்கில் சந்தித்தது மெட்ஸ் குழு. அரைமணி நேர ஆட்டம் முடிந்த நிலையில் லியோன் கோல்காப்பாளர் அந்தோணி லோபெசின் கால்களுக்கு இடையே பட்டாசு ஒன்று வெடிக்க, அவர் அதிர்ச்சியில் நிலைகுலைந்து விழுந்தார். இதனால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. மெட்ஸ் ஒரு கோல் போட்டு முன்னிலை பெற்றிருந்தாலும் லியோன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோல்காப்பாளரைத் தாக்கிய வாணம்
5 Dec 2016 07:25 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Dec 2016 11:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!