கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் கேப் பிட்டல் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந் தனர்; 34 பேர் காயம் அடைந்தனர். செவ்வாயன்று இரவு 9 மணி அளவில் அஸ்ஸாம்-மேற்கு வங்காள எல்லையில் இந்த கேப்பிட்டல் விரைவு ரயிலின் இரு பெட்டிகள் தடம்புரண்டன. விபத்தில் சிக்கிய கேப்பிட்டல் விரைவு ரயில் பீகார் மாநிலம், பாட்னாவில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கௌஹாத்திக்குச் சென்று கொண்டி ருந்தது. பீகாரில் ராஜேந்திர நகரில் இருந்து புறப்பட்ட அந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தின் சாமுக்தலா ரயில் நிலை யத்தை கடந்து சென்ற சிறிது நேரத்தில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் தடம் புரண்டதில் இருவர் பலி; 34 பேர் காயம்
8 Dec 2016 09:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Dec 2016 09:23
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!