வெடிகுண்டுப் புரளி கிளப்பியதற் காக ஆடவர் ஒருவருக்கு 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப் பட்டிருக்கிறது. சிட்டி ஹால் எம்ஆர்டி நிலை யத்தில் வெடிகுண்டு வைக்கப் பட்டிருப்பதாக சமூக ஊடகத்தில் புரளி கிளப்பி விடப்பட்டதால் 18 எம்ஆர்டி நிலையங்களில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன. பொதுப் போக்குவரத்து பாது காப்புத் தளபத்தியத்தின் 95% மனிதவளம் அதற்காகப் பயன் படுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி 14ல் நிகழ்ந்தது. tagged.com என்ற இணையத்தளத்தில் அந்தப் புரளி யை கிளப்பிவிட்டதற்காக ஸி காய் ஸுவான் என்ற 23 வயது ஆடவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
வெடிகுண்டுப் புரளி; 18 மாதச் சிறை
9 Dec 2016 09:52 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Dec 2016 08:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!