சோல்: தென்கொரிய அதிபர் பார்க் கியென்- ஹை (படம்) மீதான ஊழல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவர் மீது அரசாங் கத்திற்கு எதிராக முறைகேடாக நடந்துகொண்டதாக அவரை பதவி நீக்கம் செய்ய நாடாளு மன்றத்தில் அவர் மீது நேற்று முறைகேடு வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. அந்நாட்டின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் அந்த வாக்கெடுப் பில் வாக்களித்தனர். இனி அதிபர் பார்க் பதவியில் தொடர்ந்து நீடிப்பாரா அல்லது நீக்கப்படுவாரா என்பது பற்றி ஒன்பது நீதிபதிகள் கொண்ட குழு தீர்மானிக்கும். தென்கொரியாவின் முதல் பெண் அதிபர் பார்க் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டை 18 ஆண்டுகளாக தமது இரும்புப் பிடியில் வைத்திருந்த முன்னாள் அதிபர் பார்க் சுங்-ஹியின் முதல் புதல்விதான் அதிபர் பார்க்.
தென்கொரிய அதிபரை பதவி நீக்கம் செய்ய வாக்கெடுப்பு
10 Dec 2016 08:53 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Dec 2016 08:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!