போகோர்: சுசுகிக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கான முதல் ஆட்டத் தில் யாரும் எதிர்பாராத வகையில் இந்தோனீசியா வெற்றி பெற்று உள்ளது. நடப்பு வெற்றியாளர் தாய்லாந் துக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் இந்தோனீசியா வாகை சூடியது. இதன் மூலம் கிண்ணம் வெல்லும் வாய்ப்பை அக்குழு நெருங்கி உள்ளது. போட்டியின் முதல் சுற்றில் கடுமையான போராட்டத்துக்குப் பின் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தோனீசியா சொந்த மண் ணில் நடைபெற்ற இறுதி ஆட்டத் துக்கான முதல் ஆட்டத்தில் வெற்றியைச் சுவைத்துள்ளது.
இந்தோனீசியா எதிர்பாரா வெற்றி
16 Dec 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Dec 2016 07:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!