பெர்லின்: ஜெர்மனியின் பவேரியா பகுதியில் நேற்று இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் குறைந்தது எண்மர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த விபத்துக்கான காரணம் பற்றி இன்னமும் சரியாகத் தெரியவராத நிலையில் மீட்புப் பணிகள் நடந்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. "100 பேர் காயமடைந்துள்ளனர். பலர் படுகாயமைந்துள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர்," என்று போலிஸ் தரப்புப் பேச்சாளர் கூறியுள்ளார். உள்ளூர் நேரப்படி காலை மணி 6.48க்கு ஜெர்மனியின் தென் கிழக்கு மூலையில் இருக்கும் பாட் ஐபிலிங் என்ற ஊரில் அந்த விபத்து நடந்துள்ளது.
ஜெர்மனியில் இரு ரயில்கள் மோதல்: எண்மர் பலி
10 Feb 2016 09:48 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Feb 2016 08:46

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!