கோவை: கோவையில் உள்ள ஒரு 'ஏ.டி.எம்.'மில் ஒருவர் ரூ.2 ஆயிரம் எடுக்கச் சென்றார். அவருக்கு 'ஏ.டி.எம்.' இயந்திரத்திலிருந்து புதிய 2 ஆயிரம் நோட்டுகள் இரண்டு வந்தன. ரூ.4 ஆயிரம் பணம் ஒரே சமயத்தில் வந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அதுகுறித்து அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி வங்கி அதிகாரிகள் கூறும்போது, "சில 'ஏ.டி.எம்.'களில் பழைய 1,000 நோட்டுகளுக்கேற்ப கணினி கட்டமைப்பு செய்யப்பட்டிருப்பதால் இதுபோல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன. விரைவில் திருத்தி அமைக்கப்படும்," என்று கூறி அருகில் பாதுகாவலர் ஒருவரை நியமித்தார்.
‘ஏ.டி.எம்.’மில் பரபரப்பு
19 Dec 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Dec 2016 07:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!